Thursday, September 12, 2013

அரசியல் வாதிகள் அறிந்தும் அறியாமலும் சொல்லும் நகைச்சுவை கருத்துக்கள்.!!!

இந்த  வாரம் முதல் சிறந்த நகைச்சுவை கருத்துக்கள் சொல்லும் தலைவர்களுக்கு  நகைச்சுவை மன்னன் என்ற  விருது வழங்க இருக்கின்றோம்.!!!!!
ராஜபக்சே  ஒரு போர் குற்றவாளி. திருமாவளவன்.
நண்பர்  கணேஷ்  குமார் கமெண்ட் : நாங்க என்ன பார் வெயிட்டர்னா சொன்னோம்.?





பெரியார்  அண்ணா இவர்களேள்ளாம்    என் கனவில் அடிக்கடி வந்து பேசுகின்றனர்.  கலைஞர் கருணாநிதி ;
என் மணி மேகலை  (சோனியா) வரவில்லையா??





என் கனவுகளை வீட்டுக் கொடுத்து  உங்கள் கனவுகளை நனவாக்குவேன். ராகுல் காந்தி.

நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.












இந்த வார சிறந்த  நகைச்சுவை  மன்னன் விருதை கலைஞர்  கருணாநிதி பெறுகிறார்.



No comments:

Post a Comment